Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2018ம் ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது - வெதர்மேன் தகவல்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (16:52 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது என வெதர்மேன் என அழைக்கப்படும் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை வருகிற டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள வெதர்மேன் “ இனிமேல் இந்த வருடம் தமிழகத்தில் மழை பெய்யாது.
 
இந்த ஆண்டு போதுமான பருவமழை பெய்தது. இதன் மூலம் சென்னையில் வருகிற 2018ம் ஆண்டு தண்ணீர் பிரச்சனை இருக்காது. ஆனால், அடுத்த மாதம் வரை கீழைக்காற்று தொடர்வதால லேசான மழை மட்டுமே பெய்யும். இதுதான் இந்த ஆண்டின் கடைசி மழை அறிக்கை” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments