Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான்: ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (21:54 IST)
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலா தான் என்றும் அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது ஒன்ற்றை தலைமை தாங்குவது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர்செல்வம் என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான் என்றும் அதை யாரும் மறுக்க முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்பது ஒன்றும் தேசவிரோத கருத்து அல்ல என்றும் அவர் சசிகலா ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார் 
 
மேலும் நான் எங்குமே சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளது குழப்பத்தின் உச்சம் ஆக உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments