Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை - ஸ்டாலின்

Webdunia
புதன், 26 மே 2021 (13:03 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் தொடர்ந்து கொண்டு வரப்பட்டது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு  இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. 
 
இதனை குறிப்பிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இனிமேல் 3வது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி வசதி கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments