Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை - ஸ்டாலின்

Webdunia
புதன், 26 மே 2021 (13:03 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் தொடர்ந்து கொண்டு வரப்பட்டது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு  இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. 
 
இதனை குறிப்பிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இனிமேல் 3வது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி வசதி கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments