Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (20:40 IST)
சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக பாமக குற்றம்சாட்டிய நிலையில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறிய அமைச்சர் கீதாஜீவன் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
காலை உணவு திட்டத்தை தொடங்கி அரசு சத்துணவு மையங்களை எப்படி மூட முயற்சிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments