Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று எத்தனை பேர்களுக்கு கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை தகவல்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (20:17 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 11 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 11 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
தற்போது தமிழகத்தில் 112 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சையில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்ற நிலையில் இன்றும் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் வழங்குவோம்.. டிரம்ப் அறிவிப்பு..!

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப பெற தயார்: பிரதமர் மோடி

தவெக தலைவர் விஜய்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு.. மத்திய அரசு உத்தரவு..!

யுபிஎஸ்சி ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி என்ன?

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்.. அமெரிக்காவில் இருந்து கிளம்பும் 2வது விமானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments