Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த ஒரு குடும்பமும் அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது: அமைச்சர் எம்.சி.சம்பத்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (21:26 IST)
இதுவரை அதிமுகவை எந்த ஒரு குடும்பமும் ஆட்சி செய்ததில்லை என்றும் இனிமேலும் அது நடக்காது என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.



 
 
முதல்வராக இருந்தபோதே தனது மனைவி அரசியலுக்கு வரமாட்டார் என்று சொன்னவர் எம்ஜிஆர் என்றும், அதேபோல் ஜெயலலிதாவும் குடும்ப ஆட்சியை விரும்பாதவர் என்றும் கூறிய அமைச்சர் சம்பத், எந்த ஒரு குடும்பமும் அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்று கூறினார்
 
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி சென்றால் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியாது என்பதால் அதிமுகவில் குடும்ப ஆட்சிக்கு ஆரம்பம் முதல் இடம் கொடுக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments