Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை; சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (12:33 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேங்கை வயல் என்ற பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் வேங்கைவயல் விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் சத்யநாராயணன் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
 
ஆலோசனைக்கு பின் பேட்டி அளித்த அவர் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளதாகவும்  இப்போதைக்கு  சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் கூறினார்.
 
இதனை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த சாரை எந்த சாராலும் காப்பாற்ற முடியாது! ஈபிஎஸ்

1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் நடுவில் விஜய் சிக்கியுள்ளார். என்ன செய்ய போகிறாரோ?

இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்! - அமைச்சர் ரகுபதி!

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments