Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படுகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (12:27 IST)
நாளை முதல் தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுக்கு இணங்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். 
 
இந்த அறிவிப்புக்கு இணங்க 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்டறிந்து மூடுவதற்கான அரசாணையை ஏப்ரல் இருபதாம் தேதி வெளியிட்டது. 
 
இதன் படி 500 கடைகளை கண்டறிந்து உள்ள நிலையில் ஜூன் 22ஆம் தேதி முதல் அந்த கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 500 மதுபான சில்லறை கடைகள் ஜூன் 22 முதல் செயல்படாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'சொத்து வரி உயர்வு' - மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதா.? டிடிவி தினகரன் கண்டனம்..!!

"உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முகவரி" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகுகிறேன்: சித்தராமையா

அடுத்த கட்டுரையில்
Show comments