Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவர் ஜெயந்திக்கு பேனர் வைக்க தடை..

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (15:39 IST)
அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் குருபூஜை கொண்டாடப்படும் நிலையில், பேனர் வைக்க தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்து உயிரிழந்ததிலிருந்து, தமிழகம் முழுவது பேனர் வைக்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு குருபூஜை நடைபெறவுள்ளதை தொடர்ந்து, பசும்பொன்னில் பேனர் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குருபூஜையை ஒட்டி அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மாட்டேன்: ஒவைசி அதிரடி..!

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments