Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு காலை 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (16:57 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கு எட்டாம்பத்து 9 மணிக்குள் வரைதான் தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் காலை 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த தேர்வை எழுத 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் ஆண்கள் 4.96 லட்சம் பேர்கள் என்றும் பெண்கள் 6.56 லட்சம் பேரும் மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments