Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சாவிற்கு பிறகாவது ஒன்று சேருங்கள்: அப்பா, அம்மாவுக்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த மாணவன்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (16:45 IST)
என் சாவிற்கு பிறகாவது ஒன்று சேருங்கள் என மாணவர் தனது அப்பா அம்மாவிற்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
நாமக்கல்லை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தருண் என்பவரின் தந்தை குடிபோதையில் தினமும் வீட்டிற்கு வந்து அவரது அம்மாவுடன் சண்டை போட்டதாக தெரிகிறது
 
இதனால் மனம் வெறுத்த தருண் தனது வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தை கடிதத்தில் என் சாவிற்கு பிறகாவது அப்பா அம்மா இருவரும் ஒன்று சேர்ந்து சண்டை போடாமல் வாழுங்கள் என எழுதியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments