Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானிலை மையம் அதிநவீனமானது.. முன்கூட்டியே முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது: நிர்மலா சீதாராமன்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (13:04 IST)
சென்னை வானிலை மையம் அதிநவீனமானது என்றும் உரிய வானிலை முன்னெச்சரிக்கையை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்,

சற்றுமுன் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தபோது, ‘அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வானிலை ஆய்வு மையம் வழங்கியது என்றும், ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்,.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது என்றும், வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர் என்றும், தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்,


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments