Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கா?

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (07:03 IST)
நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்தியா முழுவதும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாகவும், உலகம் முழுவதும் 90 நாடுகளில் பரவி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் ஒரு சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலொன்று தமிழகமும் ஒன்றாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் விரைவில் அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியில் இருந்து அவர தூக்குங்க.! நாட்டுக்கு நல்லது நடக்கும்..! இளங்கோவன் விமர்சனம்..!!

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!

சென்னை கோயம்பேட்டில் மேற்குவங்க தீவிரவாதி. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

குறுவை சாகுபடி பாதிப்பு.! இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments