வேகமாகப் பரவும் நிஃபா வைரஸ்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:05 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் புதிதாக நிஃபா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் நாள்தோறும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் பலியான சிறுவனின் உறவினர்கள் 38 பேருக்குத் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

 
நிஃபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை, மனநலப் பிரச்சனை, உள்ளிட்ட பிரச்சனைகள் பாதிப்பு அறிகுறிகள் எனவும்,  இந்த பாதிப்புகள் இருப்பின் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments