Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாகப் பரவும் நிஃபா வைரஸ்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:05 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் புதிதாக நிஃபா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் நாள்தோறும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் பலியான சிறுவனின் உறவினர்கள் 38 பேருக்குத் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

 
நிஃபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை, மனநலப் பிரச்சனை, உள்ளிட்ட பிரச்சனைகள் பாதிப்பு அறிகுறிகள் எனவும்,  இந்த பாதிப்புகள் இருப்பின் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments