Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாகப் பரவும் நிஃபா வைரஸ்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:05 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் புதிதாக நிஃபா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் நாள்தோறும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் பலியான சிறுவனின் உறவினர்கள் 38 பேருக்குத் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

 
நிஃபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை, மனநலப் பிரச்சனை, உள்ளிட்ட பிரச்சனைகள் பாதிப்பு அறிகுறிகள் எனவும்,  இந்த பாதிப்புகள் இருப்பின் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments