Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கட்டாயம் ஆளுநர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:53 IST)
ஊரடக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்க்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்ப்சிகள்வழங்க வேண்டும் எனச் சுகாதாரத்துறையிடம் மாநில தேர்தல் ஆணையம் இன்று வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், புதுச்சேரி யூனியர் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments