Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கட்டாயம் ஆளுநர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:53 IST)
ஊரடக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்க்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்ப்சிகள்வழங்க வேண்டும் எனச் சுகாதாரத்துறையிடம் மாநில தேர்தல் ஆணையம் இன்று வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், புதுச்சேரி யூனியர் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments