Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கட்டாயம் ஆளுநர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:53 IST)
ஊரடக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்க்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்ப்சிகள்வழங்க வேண்டும் எனச் சுகாதாரத்துறையிடம் மாநில தேர்தல் ஆணையம் இன்று வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், புதுச்சேரி யூனியர் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments