Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கட்டாயம் ஆளுநர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:53 IST)
ஊரடக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்க்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்ப்சிகள்வழங்க வேண்டும் எனச் சுகாதாரத்துறையிடம் மாநில தேர்தல் ஆணையம் இன்று வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், புதுச்சேரி யூனியர் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments