Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (07:20 IST)
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை அருகே குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு செய்து வருகிறது.  கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக இந்த தடயவியல் ஆய்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது.  

என்.ஐ.ஏ விசாரணையில் இந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments