Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (07:20 IST)
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை அருகே குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு செய்து வருகிறது.  கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக இந்த தடயவியல் ஆய்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது.  

என்.ஐ.ஏ விசாரணையில் இந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments