Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இந்தியா மதுரை மண்டல தலைவர் கைது: என்.ஐ.ஏ அதிரடி..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (12:27 IST)
இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டல தலைவரை கைது செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தவர் சாதிக் அலி. இந்த அமைப்பு சமீபத்தில் தடை செய்யப்பட்டது. மேலும் இவர் தேனி மாவட்டம் கம்பம் நகரின் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். 
இவரது வீட்டில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து அவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments