Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இந்தியா மதுரை மண்டல தலைவர் கைது: என்.ஐ.ஏ அதிரடி..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (12:27 IST)
இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டல தலைவரை கைது செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தவர் சாதிக் அலி. இந்த அமைப்பு சமீபத்தில் தடை செய்யப்பட்டது. மேலும் இவர் தேனி மாவட்டம் கம்பம் நகரின் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். 
இவரது வீட்டில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து அவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments