Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிமகன்களுக்கு செய்தி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:58 IST)
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாளை (ஜனவரி 30) தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மூடுமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


 
மகாத்மா காந்தி ஜனவரி 30ம் தேதி மரணம் அடைந்தார். அவரது அனைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவிடக் கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்துறை செயலரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்துக் கொண்ட நீதிமன்றம், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஏற்கனவே ஜனவரி 15, ஜனவரி 21 மற்றும் ஜனவரி 26 
ஆகிய நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments