Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 4 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை: பெருங்களத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (13:30 IST)
திருமணமான நான்கே மாதத்தில் புதுமண தம்பதிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஐடி ஊழியரான காயத்ரி என்பவருக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காயத்ரி திடீரென மனம் உடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அதிர்ச்சியில் கணவரும் அதே அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
திருமணமாகி நான்கு மாதங்களே ஆகி உள்ள நிலையில் இருவரும் ஒரே அறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து தாம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments