Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளில் புதிய பிரீமியம் பிராண்ட் பீர்கள் !

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (19:51 IST)
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நல்ல பிராண்ட்  பீர் வேண்டும் என மதுபிரியர்கள் புகார் அளித்து வந்தனர்.

இந்த  நிலையில், பீர் பிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரா, கைஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் டிசம்பர் முதல் டாஸ்மாக்கில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் ஹன்டர், வுட்பெக்கர், பவர்கூல் பிராண்டுகல் நவம்பர் மாதம் முதல் டாஸ்மாக்கில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments