Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளில் புதிய பிரீமியம் பிராண்ட் பீர்கள் !

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (19:51 IST)
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நல்ல பிராண்ட்  பீர் வேண்டும் என மதுபிரியர்கள் புகார் அளித்து வந்தனர்.

இந்த  நிலையில், பீர் பிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரா, கைஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் டிசம்பர் முதல் டாஸ்மாக்கில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் ஹன்டர், வுட்பெக்கர், பவர்கூல் பிராண்டுகல் நவம்பர் மாதம் முதல் டாஸ்மாக்கில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments