Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளில் புதிய பிரீமியம் பிராண்ட் பீர்கள் !

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (19:51 IST)
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நல்ல பிராண்ட்  பீர் வேண்டும் என மதுபிரியர்கள் புகார் அளித்து வந்தனர்.

இந்த  நிலையில், பீர் பிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரா, கைஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் டிசம்பர் முதல் டாஸ்மாக்கில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் ஹன்டர், வுட்பெக்கர், பவர்கூல் பிராண்டுகல் நவம்பர் மாதம் முதல் டாஸ்மாக்கில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments