Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறைவாசிகளை நல்வழிப்படுத்த சீர்திருத்த சிறகுகள் திட்டம்: அமைச்சர் ரகுபதி

Minister Ragupathi
, புதன், 27 ஏப்ரல் 2022 (18:43 IST)
சிறைவாசிகளை நல்வழிப்படுத்த சீர்திருத்த சிறகுகள் என்ற திட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
 
இது குறித்து சட்டமன்றத்தில் அவர் பேசியபோது அனைத்து வகையான சிறைவாசிகளையும் நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளிக்க சீர்திருத்த சிறகுகள் என்ற புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார் 
 
மேலும் சிறைவாசிகள் ஈட்டும் ஊதியத்திலிருந்து அவர்கள் கணக்குக்கு செலுத்தப்படும் விகிதம் உயர்த்தப்படும் என்றும் சிறைவாசிகளின் தேநீர் விடுதியில் வாரம் ஒன்றுக்கு சிறைவாசிகள் செலவு செய்யும் தொகையை உச்சவரம்பு உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார் 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மட்டுமே கேள்விகள் - பள்ளிக்கல்வித்துறை