Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி - சென்னை இடையே கோடை விடுமுறைக்கு புதிய விமான சேவை!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (10:13 IST)
கோடை காலம் நெருங்கி வருவதால் பொது மக்கள் வசதிக்காக தூத்துக்குடி, சென்னை இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் சிறப்பு விமானம் இயங்கவுள்ளது. 
 
இந்த விமானம் வருகிற 1-ந்தேதி முதல் தொடர்ச்சியாக கோடைகாலம் முழுவதும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறது. 
 
தூத்துக்குடியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்னையை சென்றடைகிறது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments