Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு: மீண்டும் கனமழையா?

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (07:46 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு கரையை கடந்த நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை குறிந்துள்ளதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் திடீரென தற்போது அந்தமான் கடல் பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 13 ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது
 
குறிப்பாக இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments