தருமபுரியில் தடம் புரண்ட பயணிகள் ரயில்: 1850 பயணிகள் அவதி!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (07:31 IST)
தருமபுரியில் தடம் புரண்ட பயணிகள் ரயில்: 1850 பயணிகள் அவதி!
தர்மபுரியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் அந்த ரயிலில் பயணம் செய்த 1850 பயணிகள் அவர்கள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கனமழை காரணமாக தர்மபுரி - முத்தம்பட்டி என்ற பகுதி அருகே மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இதன் காரணமாக கன்னூர் - யஷ்வந்த்பூர் இடையே பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டது
 
இந்த நிலையில் தடம்புரண்ட ரயில் வந்த 1850 பயணிகள் உடனடியாக பேருந்தில் ஏற்றப்பட்டு தர்மபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தர்மபுரியில் தடம்புரண்ட ரயில் மீண்டும் மீட்பதற்கான பணிகளை ரயில்வே துறை அதிகாரிகள் செய்து வருவதாகவும் இந்த பகுதிகள் மீண்டும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மட்டும் சரின்னு ஒருவார்த்தை சொல்லியிருந்தா!.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!...

எரிபொருள் விலையேற்றம்!.. விமான கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு!..

கெட்டுப்போன மாவு.. பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்.. சமோசா தயாரித்த 73 வயது நபர் கைது..!

ரூ.15,000 சம்பாதித்தபோது இருந்த மகிழ்ச்சி, ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கும்போது இல்லை.. ஒரு பெண்ணின் வைரல் பதிவு..!

ஈரான் தாக்கியதில் அமெரிக்காவுக்கு ரூ.6,700 கோடி நஷ்டம்.. இன்னும் அதிகமாகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments