Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிய வகுப்பறைகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (20:01 IST)
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த சட்டபேரவைத் தேர்தலில் திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது.

இந்த ஆட்சியில் பல முக்கிய அறிவிப்புகள் மாணவர்களுக்கும், மக்களுக்கும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சட்டபேரவையில் விதி 110ன்  கீழ் முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், நடப்பாண்டில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments