Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்தம்- அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (22:51 IST)
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி இது நகரும் என தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 25, 26 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிககனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments