Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்தம்- அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (22:51 IST)
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி இது நகரும் என தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 25, 26 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிககனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments