Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் சிலைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் !

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (22:47 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கடவுள் சிலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்ட மருத்துவமனையில்  ஒரு பூசாரி வந்துள்ளார். அவர் தன்னிடம் இருந்த கிருஷ்ணன் சிலை கீழே விழுந்து உடைந்துவிட்டதாகக் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் பூசாரி கொண்டு வந்த கிருஷ்ணர் சிலைக்கு பேண்டேஜ் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

 மேலும், கடவுள் சிலை கீழே விழுந்ததால் அழுதுகொண்டு வந்த பூசாரியை திருப்திபடுத்தும் நோக்கில் மருத்துவர்கள் ஈவாறு செய்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments