Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு தமிழர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (19:09 IST)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

எனவே ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு திருச்சி மாவட்டம்,பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை ஆஷா தேவி, மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதனால் இவ்விரண்டு பேருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments