நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:04 IST)
நாகை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். 
 
நாகை மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது என்பதும் இந்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இதனை அடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments