Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாகலாந்து முதல்வர்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:43 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நாகலாந்து முதல்வர் நன்றி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு வரும் நாகலாந்து மாநில நோயாளிகள் நோயாளிகள் தங்குவதற்கு இல்லம் அமைக்க தமிழக அரசு இலவசமாக நிலம் வழங்கியுள்ளது.
 
சுமார் 10 ஆயிரம் சதுர அடி நிலம் நாகலாந்துக்கு இலவசமாக வழங்கியதை அடுத்து அதற்கு த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நாகலாந்து முதல்வர், தமிழக முதல்வருக்கு  கடிதம் எழுதியுள்ளார் 
 
நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மருத்துவமனைக்கு வரும் போது இந்த இல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments