Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு விவசாயி சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி மனு

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (19:48 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில் மற்ற கட்சிகளின் சின்னங்களை விட கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மங்கலாக இருப்பதாக சீமான் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றஞ்சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'கரும்பு விவசாயி' சின்னத்தை தெளிவாக புதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இதுகுறித்து தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், 'என்னை எதிர்கொள்ள முடியாமல் என்னுடைய சின்னத்தை மங்கலாக்கிவிட்டார்கள். விவசாயி சின்னத்தில் கூட வாழக்கூடாது என்று நினைக்கின்றனர். வாக்காளர்களே! வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த சின்னம் மங்கலாக இருக்கின்றதோ, அதில் உங்கள் வாக்கை செலுத்துங்கள்' என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments