Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது.. என்ன காரணம்?

Siva
வியாழன், 11 ஜூலை 2024 (09:59 IST)
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை சற்றுமுன் கைது செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்ததாகவும் இதனை அடுத்து தமிழக அரசையும் தரக்குறைவாக அவர் விமர்சனம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் மற்றும் யூடியூப் பிரபலம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கட்டணம் தெரிவித்து வருகின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments