Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது.. என்ன காரணம்?

Siva
வியாழன், 11 ஜூலை 2024 (09:59 IST)
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை சற்றுமுன் கைது செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்ததாகவும் இதனை அடுத்து தமிழக அரசையும் தரக்குறைவாக அவர் விமர்சனம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் மற்றும் யூடியூப் பிரபலம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கட்டணம் தெரிவித்து வருகின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments