Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன் கொடுமை !

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:29 IST)
சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் அருகில் உள்ள            பாடிய நல்லூர் என்ற பகுதியி ஒரு கல்லூரி மாணவி( 17)  பெற்றோருடன் வசித்து வந்தார்.

பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் முதலாமாண்டு  படித்து வரும் அந்த மாணவி கடந்த 12 ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் மாலை வீட்டிற்கு வரவில்லை; மாணவியைக் காணவில்லை என பெற்றோர்  செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீஸார் மாணவியைத் தேடி வந்தனர்.  பின்னர் செங்குன்றம் மொண்டியம்மன் நகர்  நேரு தெருவைச் சேந்த சந்தோஷ்(18)  என்ற இளைஞருடன் மாணவி சென்றது தெரியவந்தது.

மேலும், சந்தோஸ்  மாணவியை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் மாணவியை மீட்டு குற்றவாளி சந்தோஷைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்