Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு… குடும்பத்தோடு காத்திருந்த முத்தரசன்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:37 IST)
திருத்துறைப் பூண்டியில் வாக்குப்பதிவு எந்திரக் கோளாறு காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் வாக்களிக்க காத்திருந்தார்.

தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது.  அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருத்த்துறைப் பூண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் வாக்களிக்க சென்ற போது எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் முத்தரசன் குடும்பத்தினருடன் காத்திருந்து வாக்களித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments