Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏவுக்கு எதிர்ப்பு; ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (12:42 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பல மாநிலங்களில் எதிர்கட்சிகள் பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.

மாணவ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா, பாஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக ஆளுநர் மாளிகையை நோக்கி
இஸ்லாமிய அமைப்பான SDPI பேரணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments