Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை - கோவா சாலையில் கோர விபத்து: 9 பேர் பலி

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (15:21 IST)
மஹாராஷ்டிர  மாநிலம்  நெடுஞ்சாலையில் லாரியும் வேனும்  மோதியது. இதில், 9 பேர் பலியாகினர்.
 

கோவா- மும்பை  நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு  ஒரு கார் மும்பையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரத்னகிரி மாவட்டம் குவாஹர் என்ற பகுதியில் வரும்போது, எதிரே வந்த  லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்தக் கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள்  உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனிமூட்டத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது டிரைவர்கள் தூக்க கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments