Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை - கோவா சாலையில் கோர விபத்து: 9 பேர் பலி

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (15:21 IST)
மஹாராஷ்டிர  மாநிலம்  நெடுஞ்சாலையில் லாரியும் வேனும்  மோதியது. இதில், 9 பேர் பலியாகினர்.
 

கோவா- மும்பை  நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு  ஒரு கார் மும்பையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரத்னகிரி மாவட்டம் குவாஹர் என்ற பகுதியில் வரும்போது, எதிரே வந்த  லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்தக் கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள்  உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனிமூட்டத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது டிரைவர்கள் தூக்க கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments