Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர் ஆட்டோவில் 2 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (14:51 IST)
பீகார் மாநிலம் சஹர்சாவில் பைக் மீது மோதிய ஆட்டோ, பைக் ஓட்டுனரை ஒன்றரை கிமீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது.
 

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் உள்ள சஹர்சா என்ற பகுதியில்,  நேற்று பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் மீது ஆட்டோ மோதியது.

உடனே ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பிச் செல்லும் நோக்கில், பைக்கில் வந்தவரை 2 கிமீ தூரம் வரை சாலையில் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த   நிலையில், அருகில் இருந்தவர்கள் பைக்கில் வந்த கிஷோர் சிங்கை மீட்டு அருகிலுள்ள சதர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், பலத்த காயம் அடைந்துள்ள நபரின் பெயர் கிஷோர் சிங் (25) கால் பலத்த காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments