Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகங்களில் ஜூலை 5 வரை விலையில்லா உணவு வழங்கப்படும்- முதல்வர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (21:26 IST)
தமிழகத்தில் நாள்தோறும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஏற்கனவே சென்னை, காஞ்சுபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஊரடங்கில் வாழ்வாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் உண்ண உணவின்றி இந்த ஊரடங்கு காலத்தில் கஷ்டப்பட கூடாது என்று தமிழக முதல்வர் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5 வரை விலையில்லா உணவு வழங்கப்படும்  என  தெரிவித்துள்ளார். #CMEdappadiPalaniswami #Chennai #AmmaUnavagam #corono #curfew
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments