Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை : திடுக்கிடும் சம்பவம்

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (19:50 IST)
வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அருகேயுள்ள வேகமங்கலத்தில் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அருகேயுள்ள வேகமங்கலத்தில் வசித்து வந்தவர் ஒரு பெண். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை பெயர் ஹேமா (7), மகன் விவேக் (4) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று தன் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தாய் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதனையடுத்து குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments