Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெடிக்கலில் மருத்து வாங்கிக் கொடுத்த தாய்…குழந்தை உயிரிழப்பு!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (16:34 IST)
திருச்சி மாவட்டத்தில் வயிற்று  வலிக்கு மெடிக்கலில் வாங்கிய மருந்து சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்பு  நாதரபும் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்  தனது குழந்தை வயிற்று வலியால் துடிக்கவே  அவர் அருகில் உள்ள மருத்துவரை ஆலோசிக்காமல் மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட குழந்தையின் உடல் நிலையில் மோசமடைந்துள்ளளது.

பின்னர், அக்குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments