Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெடிக்கலில் மருத்து வாங்கிக் கொடுத்த தாய்…குழந்தை உயிரிழப்பு!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (16:34 IST)
திருச்சி மாவட்டத்தில் வயிற்று  வலிக்கு மெடிக்கலில் வாங்கிய மருந்து சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்பு  நாதரபும் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்  தனது குழந்தை வயிற்று வலியால் துடிக்கவே  அவர் அருகில் உள்ள மருத்துவரை ஆலோசிக்காமல் மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட குழந்தையின் உடல் நிலையில் மோசமடைந்துள்ளளது.

பின்னர், அக்குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 அடிக்கு திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தூங்கி கொண்டிருந்த நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments