Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாய் தந்தைக்கு சிலை வடித்த மகன்...ஊர் மக்கள் வியப்பு

தாய் தந்தைக்கு சிலை வடித்த மகன்...ஊர் மக்கள் வியப்பு
, வியாழன், 30 டிசம்பர் 2021 (23:00 IST)
தன்னைப் பெற்ற தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்துள்ளார் ஒரு இளைஞர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாலபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்.  இவரது தந்தை மாரிமுத்து. தாய் பாக்கியம்.  இவர்கள் இருவரும் இறந்து ச 10 ஆண்டுகள் ஆகிறது.

 தன் தாய் தந்தையர் மீது மிகுந்த பாசம் கொண்ட ரமேஷ்  இ ந் நிலையில் தனது  தனது பெற்றோர்க்கு சிலை எடுத்து இதற்கு சிறப்பு பூஜை நடத்தி ஊர் மக்களை அழைத்து கிடா விருந்து வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையை கடித்துக் குதறிய நாய் ! தாய் கண்ணீருடன் வீடியோ