தன்னைப் பெற்ற தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்துள்ளார் ஒரு இளைஞர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாலபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்.  இவரது தந்தை மாரிமுத்து. தாய் பாக்கியம்.  இவர்கள் இருவரும் இறந்து ச 10 ஆண்டுகள் ஆகிறது.
 தன் தாய் தந்தையர் மீது மிகுந்த பாசம் கொண்ட ரமேஷ்  இ ந் நிலையில் தனது  தனது பெற்றோர்க்கு சிலை எடுத்து இதற்கு சிறப்பு பூஜை நடத்தி ஊர் மக்களை அழைத்து கிடா விருந்து வைத்துள்ளார்.