Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன..? – சட்டசபையில் காரச்சார விவாதம்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (16:18 IST)
அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து சட்டசபையில் காரச்சார விவாதம் நடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியிலிருந்து பல பகுதிகளில் குறைந்த விலையில் உணவளிக்க கூடிய அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் அம்மா உணவகங்கள் பல பகுதிகளில் சரிவர செயல்படுவதில்லை என புகார்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து சட்டமன்ற விவாதத்தில் பேசிய எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “அம்மா உணவகங்களை மூடினால் அதற்கான தண்டனையை திமுக அனுபவிக்கும்” என பேசியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் ”திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு மூடியது. நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு?” என கேள்வி எழுப்பினார். இந்த விவாதத்தால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments