Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மிதந்த சிறுமியின் சடலம்… காதலனோடு சேர்ந்து தாயே செய்த கொடூரம்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:08 IST)
தஞ்சாவூர் பகுதியில் சிறுமியைக் கொலை செய்த தாய் மற்றும் அவரின் காதலர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் விஜயலட்சுமி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் விஜய்லட்சுமிக்கு வெற்றிச்செல்வன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

ஆனால் தங்கள் வாழ்க்கைக்கு சிறுமி இடையூறாக இருப்பாள் என நினைத்து அவரை அடித்துக் கொன்று கல்லணை வாய்க்காலில் வீட்டுள்ளனர். இது சம்மந்தமாக உடலைக் கைப்பற்றிய போலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை தெரியவர அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments