Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (22:57 IST)
கரூர் தாந்தோணி மலை பகுதியைச் சேர்ந்த காவியத்தமிழன் தலைமையில்  100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. K.அண்ணாமலை Ex.IPS அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் V.V.செந்தில்நாதன்  அவர்களின் தலைமையேற்று, கரூர் தெற்கு மாநகர தலைவர் ரவி, கரூர் மாவட்ட செயலாளர், சக்திவேல் முருகன் அவர்கள் முன்னிலையில்.

கரூர் தாந்தோணி மலை பகுதியைச் சேர்ந்த காவியத்தமிழன் தலைமையில்   100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் சதீஷ், மாவட்ட ஐடி பிரிவு தலைவர் அருண், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், கரூர்  மத்திய நகர தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

பனையூர் பார்ட்டிகள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்?! - அன்புமணிக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments