Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு...3 பேர் பலி...3 பேர் படுகாயம்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (22:45 IST)
பிரான்ஸில் தலைநகர் பாரிஸில்  நடந்த துப்பாக்கிச் சூடி 3 பேர் உயிரிழந்தனர்.
 

மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் துப்பாகி கலாச்சாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் அவ்வப்போது, கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டு தலைநகர்  பாரிஸில் உள்ள குர்திஷ் கலாச்சாரம் மையத்தில் நடத்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  3 பேர் காய ம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த  துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக 69 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments