Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: 8 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:04 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தும் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் ஆரம்பிக்கும் என்ற நிலையில் மார்ச் மாதமே கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது
 
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே கோவை , தர்மபுரி ஈரோடு மதுரை நாமக்கல் சேலம் திருச்சி வேலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கோடிஅக்கு முன்பே வெப்பம் வாட்டி வருவதை அடுத்து ஏப்ரல் மே மாதங்களில் தமிழக மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments