தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: 8 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:04 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தும் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் ஆரம்பிக்கும் என்ற நிலையில் மார்ச் மாதமே கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது
 
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே கோவை , தர்மபுரி ஈரோடு மதுரை நாமக்கல் சேலம் திருச்சி வேலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கோடிஅக்கு முன்பே வெப்பம் வாட்டி வருவதை அடுத்து ஏப்ரல் மே மாதங்களில் தமிழக மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments