Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைத் தண்டிக்க முடியுமா? நீதிமன்றம் கருத்து

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:01 IST)
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை தண்டிக்க முடியாது என அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
2014ஆம் ஆண்டு தேர்தலின்போது அமித்ஷா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி அவர் மீது ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார் 
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகள் கட்சியின் கொள்கையை காட்டுவதாகவும் அதை நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார் 
 
மேலும் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை தண்டனைக்கு உள்ளாக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments