வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைத் தண்டிக்க முடியுமா? நீதிமன்றம் கருத்து

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:01 IST)
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை தண்டிக்க முடியாது என அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
2014ஆம் ஆண்டு தேர்தலின்போது அமித்ஷா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி அவர் மீது ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார் 
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகள் கட்சியின் கொள்கையை காட்டுவதாகவும் அதை நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார் 
 
மேலும் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை தண்டனைக்கு உள்ளாக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments