Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து 10,000-க்கும் மேற்பட்டோர் நலம் பெற்றுள்ளனர் - அமைச்சர் ஹர்ஸ்வர்தன் !

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (14:41 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 39,980 பேர் பதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,633 பேர் குணமடைந்துள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து  மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளதாவது :

தேசம் முழுவதும் கொரோனா பாதித்த 10,000க்கு மேற்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்;. கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலகட்டம் தற்போது 12 நாட்களாக அதிகரித்துள்ளது.

உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் இறப்பு விகிதம் 3.2%  என்ற அளவில்தான் உள்ளது  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments