Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மத்திய குழுவினரின் ஆய்வு முடிந்தது... தமிழகத்திற்கு நிதி கிடைக்குமா ?

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (14:33 IST)
தமிழகத்தில் நேற்று  மேலும் 231 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இன்று காலை நிலவரப்படி கோயம்பேட்டில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 119 எனவும்  அசோக்நகரில் உள்ள 11 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் ,தமிழகத்தில் கொரானா பாதித்த பகுதிகளை  ஆய்வு செய்த மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது .   ஐந்து பேர் கொண்ட மத்தியக்குழு சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

கடந்த   ஒரு வாரம் இக்குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இன்னும் இரு நாட்களில் மத்திய அரசிடம்  அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், மத்திய குழுவின் அறிக்கையின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments