Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மத்திய குழுவினரின் ஆய்வு முடிந்தது... தமிழகத்திற்கு நிதி கிடைக்குமா ?

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (14:33 IST)
தமிழகத்தில் நேற்று  மேலும் 231 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இன்று காலை நிலவரப்படி கோயம்பேட்டில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 119 எனவும்  அசோக்நகரில் உள்ள 11 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் ,தமிழகத்தில் கொரானா பாதித்த பகுதிகளை  ஆய்வு செய்த மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது .   ஐந்து பேர் கொண்ட மத்தியக்குழு சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

கடந்த   ஒரு வாரம் இக்குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இன்னும் இரு நாட்களில் மத்திய அரசிடம்  அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், மத்திய குழுவின் அறிக்கையின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments