Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதுகாப்பு உடைகளை இழுத்துச் செல்லும் குரங்குகள் – ஊட்டியில் விபரீதம்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (12:03 IST)
கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு நோயாளிகளிடம் இருந்து தொற்று பரவி விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஒரு முறை பய்ன்படுத்தியதும் பத்திரமாக அப்புறப்படுத்தி விட வேண்டும். ஆனால் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் செயல்படும், கொரோனா முகாமில் அந்த உடைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக போட்டு வைத்துள்ளனர்.

இதனை அங்கிருக்கும் குரங்குகள் வந்து காட்டுக்குள் இழுத்து செல்கின்றனர். இதன் மூலம் மீண்டும் அந்த பகுதியில் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமென சொல்லப்படுகிறது. இது சம்மந்தமானப் புகைப்படங்கள் இணையத்தில் இப்போது பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments